கார்

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, மே 19ஆம் தேதி தோ பாயோவில் விபத்துக்குள்ளான காரில் இருந்து 78 வயது ஓட்டுநரை வெளியேற்றியுள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட 22 வயது ஆடவர் காவல்துறையிடம் இருந்து தப்பிக்க முயன்றதோடு தமது காரில் சாமுராய் வாள் ஒன்றை வைத்திருந்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
கோட்டா: காரிலேயே விட்டுச் செல்லப்பட்ட மூன்று வயதுச் சிறுமி மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் புதன்கிழமை (மே 15) மாலை நிகழ்ந்தது.
மொராதாபாத்: உத்தரப்பிரதேச மாநிலத்தின் மொராதாபாத் நகரில் காரும் லாரியும் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.
சிங்கப்பூரில் இந்த ஆண்டின் (2024) முதல் காலாண்டில் ஏறக்குறைய 9,604 கார்கள் பதிவு நீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.